Dinakaran is a Tamil daily newspaper distributed in Tamil Nadu, India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network.
திருவொற்றியூர்: கத்திவாக்கம் பஜார் தெருவில் சிஎம்டிஏ சார்பில் ரூ.11.5 கோடி செலவில் மீன், காய்கறி மற்றும் மளிகை கடைகளும், ...
சென்னை: வேலை செய்த கொரியர் நிறுவனத்திற்கு வரும் பார்சல்களைக் குறி வைத்து 1 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த ராஜஸ்தானைச் சேர்ந்த ...
Dinakaran is a Tamil daily newspaper distributed in Tamil Nadu, India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network.
2025-26க்கான பட்ஜெட்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37,000 கோடி அளவிற்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 2024-25 நிதியாண்டில் இந்த இலக்கு ரூ.35,000 ...
சென்னை: தவெக சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். விஜய் வெளியிட்டுள்ள ...
சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்தது. இதேபோல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் ...
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ...
மதுரையில் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது செல்லூர் ராஜூவிடம், ‘ஓபிஎஸ், ஐயப்பன் போன்றோர் திமுகவை பாராட்டியுள்ளனரே? உங்கள் கருத்து’ என கேட்டதற்கு, அவர்கள் அதிமுகவிலிருந்து சென்று விட்டனர்.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 30 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் உள்ளவர். அவருக்கு ஆயிரம் வருத்தங்கள் இருக்கலாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரையில் நேற்று மாலை நடந்த ‘மறவோம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் ...